Wednesday, September 1, 2010

முக்கிய குலத்தொழில்

நம் வாணியர் சமூகத்தின் முக்கிய குலத்தொழில் செக்காட்டி எண்ணை எடுத்தல் ஆகும்.அந்தக்கால கட்டத்தில் எண்ணை வியாபாரம் முக்கிய கௌரவமான தொழிலாக இருந்தது.ஒவ்வொரு வீட்டிலும் கோயில்களிலும் நாம் கொடுக்கும் எண்ணையின் மூலமே விளக்கேற்றி ஊருக்கே ஒளிகொடுத்த சமூகமாயிருந்தது.


1 comment:

Unknown said...

நம் வாணியர் சமுதாயத்திற்கு பாத்தியபட்ட

பாலவிநாயகர் மற்றும் உச்சினிமாகாளிஅம்மன் கோவில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம்

60 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில்(21/08/2010 அன்று) வெகு சிறப்பாக ஒரே நேரத்தில் நடந்து முடிந்தது.



இதை தொடர்ந்து 41 நாள் மண்டலாபிஷேகம் நடக்கிறது

நம் வாணியர் சமுதாய மக்கள் அனைவரும் இதில் பங்குபெற்று

அம்மன் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம்

http://www.kurugapuram.741.com/2.htm