போர்வைகளையும் ,சிற்றுண்டியும் டாக்டர் S.V.சிட்டிபாபு அவர்களின் திருக்கரங்களால்07-11-2008 அன்று காலை 10-00 மணிக்கு வழங்கினார்.நிகழ்ச்சியை வாணியர் இளைஞர் நலச் சங்கம்ஏற்பாடு செய்து இருந்தது .விழாவில் சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர்(AIR டைரக்டர்) திரு.கோ.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Thursday, November 6, 2008
டாக்டர் S.V.சிட்டிபாபு அவர்களின் பிறந்தநாள் விழா!
அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் S.V.சிட்டிபாபு அவர்களின் பிறந்தநாளையொட்டி சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையிலுள்ள " காக்கும் கரங்கள் "முதியோர் இல்லத்திலுள்ளவர்களுக்கு
போர்வைகளையும் ,சிற்றுண்டியும் டாக்டர் S.V.சிட்டிபாபு அவர்களின் திருக்கரங்களால்07-11-2008 அன்று காலை 10-00 மணிக்கு வழங்கினார்.நிகழ்ச்சியை வாணியர் இளைஞர் நலச் சங்கம்ஏற்பாடு செய்து இருந்தது .விழாவில் சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர்(AIR டைரக்டர்) திரு.கோ.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.















போர்வைகளையும் ,சிற்றுண்டியும் டாக்டர் S.V.சிட்டிபாபு அவர்களின் திருக்கரங்களால்07-11-2008 அன்று காலை 10-00 மணிக்கு வழங்கினார்.நிகழ்ச்சியை வாணியர் இளைஞர் நலச் சங்கம்ஏற்பாடு செய்து இருந்தது .விழாவில் சென்னை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர்(AIR டைரக்டர்) திரு.கோ.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to:
Posts (Atom)
