திரு சி.எல்.செல்வம் செட்டியார் செயலாளர் பதவிக்கும் ,
திரு பி.என்.முத்துக்குமரன் செட்டியார் அவர்கள் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள் . அவர்களுக்கு நமது பொன்னான வாக்கையும் ஆதரவையும் அளித்து வெற்றிபெறச் செய்வோம்.





ஆஆஆ





இந்த நிலையில் இருந்து கொண்டு உனக்கு, குடும்பத்திற்கு,
சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு எந்த அளவிலே நான் நன்மை செய்ய வல்லவன்.
செய்ய முடியும் என்று கணித்துக் கொள். அதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இரு;
செய்து கொண்டே இரு; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அளவு மீறிப் போகாமல் இந்த
வழியிலே ஒரே ஒரு வாரம் பயிற்சி செய்.
இன்னும் சரியாக ஊறி வரவில்லை என்றால் இன்னும் ஒரு மாத
காலத்திற்கு அந்தப் பயிற்சியை நீடித்து வா அப்போது பார்க்கலாம் - உனக்கு என்ன
வேண்டுமோ அவ்வளவும் கிடைக்கும், அதற்கு மேலேயும் கிடைக்கும்.
| |||||||||