![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg70Hh7nqJH2uIimDeRJ3R0j7eRxyDM876CUubwPDqKeeg3QsQMSXF1SXMY2blkY_20pUUxUCHyVvI2ssiRHa1cjO-ayKrIBETARen-UpJMsf1PzjanVMr0SFi2sxYprwlbo55OamUV5mc/s400/21_10_2010_012_013.jpg)
Subscribe to:
Post Comments (Atom)
இந்த நிலையில் இருந்து கொண்டு உனக்கு, குடும்பத்திற்கு,
சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு எந்த அளவிலே நான் நன்மை செய்ய வல்லவன்.
செய்ய முடியும் என்று கணித்துக் கொள். அதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இரு;
செய்து கொண்டே இரு; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அளவு மீறிப் போகாமல் இந்த
வழியிலே ஒரே ஒரு வாரம் பயிற்சி செய்.
இன்னும் சரியாக ஊறி வரவில்லை என்றால் இன்னும் ஒரு மாத
காலத்திற்கு அந்தப் பயிற்சியை நீடித்து வா அப்போது பார்க்கலாம் - உனக்கு என்ன
வேண்டுமோ அவ்வளவும் கிடைக்கும், அதற்கு மேலேயும் கிடைக்கும்.
| |||||||||
1 comment:
எங்கும் பறக்கட்டும் கருடக்கொடி எதிலும் ஜெயிக்கட்டும் வாணியர் குடி
பேச்சி முத்து (எ) கண்ணன்
பொட்டல்புதூர்
திருநெல்வேலி
Post a Comment