Tuesday, October 6, 2009
தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா
வாணியர் இளைஞர் நலச்சங்கத்தின் சார்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள் விழா சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள காந்திஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.நம் சமூகப் பெருந்தலைவர் வி.தண்டபாணி செட்டியார்,கௌரவத்தலைவர் ஆர்.கோட்டீஸ்வரன் செட்டியார்,சங்கத்தலைவர் கே.மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் ,சமூக மக்கள் என திரளாக கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment