Friday, April 10, 2009

சமுதாய விழிப்புணர்வுக் கூட்டம்




வாணியர் இளைஞர் நலச்சங்கம் சார்பில் 5-04-2009 அன்று நம் சமுதாய விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.நம் சமூகப்பெரியோர்கள் மற்றும் இளையதலைமுறைசார்ந்த சாதித்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக்கூட்டம் நம் சமுதாயத்தின் ,நம்முடைய முன்னேற்றத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை பலரும் எடுத்துக்கூறினர்.
கூட்டத்தின் சிறப்பு அம்சமாக ,திரு.S.முருகேச செட்டியார்,
திரு வி.தண்டபானிசெட்டியார்,திரு.ஆர.பன்னீர்செல்வம்,மற்றும்
திரு.சி.எல்.செல்வம் (வணிகர் சங்கத் தலைவர்) அவர்கள்
திரு
.த.வெள்ளையன் (தமிழ்நாடு வணிகர் பேரவைத் தலைவர்)
அவர்களை சிறப்பு அழைப்பாளராக விழாவுக்கு அழைத்துவந்தார்.திரு.வெள்ளையன் அவர்களின் பேச்சு வாணியர் சமுதாயம் இவ்வளவு சிறப்பு வாய்ந்ததா? என்ற அளவுக்கு நமது பெருமைகளை விளக்கிக் கூறினார்.

No comments: