வாணியர் செட்டியார் சமூகத்தின் ஜாதகப் பரிமாற்றக் கூட்டம் வருகிற 15 ஆகஸ்ட் 2013 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும்.சமூக மக்கள் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கின்றோம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjq_nbDumielL_slbDZq-maOBgOvCyjfPtYreiL4l4TATSVtePHbYlrKy1NYOj9BXFi6_46RdFLrkPGfT-8srH-1n_GbPtumFP5Lz0iDTPtNogAczUYFFHpc0DKnMHPQfUCet5BqUW15a4/s320/vs_meet.jpg)
மேலும் தகவலுக்கு: vaniyarsangamam.com
இந்த நிலையில் இருந்து கொண்டு உனக்கு, குடும்பத்திற்கு,
சுற்றத்தாருக்கு, ஊருக்கு, உலகுக்கு எந்த அளவிலே நான் நன்மை செய்ய வல்லவன்.
செய்ய முடியும் என்று கணித்துக் கொள். அதைச் செய்ய எப்பொழுதும் தயாராக இரு;
செய்து கொண்டே இரு; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அளவு மீறிப் போகாமல் இந்த
வழியிலே ஒரே ஒரு வாரம் பயிற்சி செய்.
இன்னும் சரியாக ஊறி வரவில்லை என்றால் இன்னும் ஒரு மாத
காலத்திற்கு அந்தப் பயிற்சியை நீடித்து வா அப்போது பார்க்கலாம் - உனக்கு என்ன
வேண்டுமோ அவ்வளவும் கிடைக்கும், அதற்கு மேலேயும் கிடைக்கும்.
| |||||||||
No comments:
Post a Comment