Saturday, September 1, 2012


சென்னை வணிக வைசிய கல்யாண  மண்டப நிர்வாக சங்கத்தின் சார்பில் 15-08-2012 சுதந்திரத் திருநாளன்று வாணியர் சங்கமம் இணையதள துவக்கவிழா !வாணியர் மலர் மாதஇதழ் வெளியீடு விழா ! 
ஜாதகப் பரிவர்த்தனை கூட்டம் ! என முப்பெரும் விழா நடைபெற்றது. நம் சமூக மக்கள் திரளாக கலந்து கொண்டு  கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். 


நவராக்ஸ் வி.ஸ்ரீதர் அவர்கள் இறைவணக்கத்துடன்,தேசபக்திப் பாடலையும் பாடி தேச உணர்வை வெளிப்படச்செய்தார். 


கல்யாண மண்டபச் செயலாளர் திரு.பி.என்.முத்துகுமாரன் செட்டியார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 
தலைவர் உயர் திரு.வி.தண்டபாணி செட்டியார் அவர்கள் தலைமையுரை நிகழ்த்துகிறார்

No comments: