Thursday, October 23, 2008

டாக்டர். ஆர்.கே .சண்முகம் செட்டியார் அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா

டாக்டர். ஆர்.கே .சண்முகம் செட்டியார் அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா மற்றும் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் 17-10-2008 அன்று மாலை பல்துறை சான்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது .அதிலிருந்து சில காட்சிகள் :


மகளிர் அணியினர் விளக்கேற்றினர்




நீதியரசர் பு.ரா.கோகுலகிருஷ்ணன் அவர்கள் ஆர்.கே.சண்முகம்
செட்டியார் உருவப்படத்தினை திறந்து வைத்தார்.





வாணியர் இளைஞர் நலச் சங்க கௌரவ தலைவர்
திரு.R.கோடீஸ்வரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


அஞ்சல் துறை தலைவர் திரு. T.மூர்த்தி அவர்கள் சிறப்பு அஞ்சல்
உறை வெளியிட நீதியரசர்P.R.கோகுலகிருஷ்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.





இடமிருந்து வலமாக;
பேராசிரியர்.டாக்டர்.S.V. சிட்டிபாபு,நீதியரசர் P.R.கோகுலகிருஷ்ணன்,
திரு.T.மூர்த்தி,திரு.இரா.செழியன் M.P.,திரு.V.தண்டபாணி செட்டியார்,
திரு.R.கோபிநாத் MLC, டாக்டர்.R.V.சிவக்குமார்,திரு.P.தர்மலிங்கம்,
திரு.R.தியாகராஜன்,திரு.D.ராமலிங்கம்.














திரு.T.ஸ்ரீதர்,திரு.இலஷ்மிநாராயணன் M.A.B.L.,









திரு.இரா.செழியன் அவர்கள் வாழ்த்துரை.


திரு. R.M.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்த்துரை


திரு.V.தண்டபாணி செட்டியார் அவர்களின் வாழ்த்துரை


திரு.R.கோபிநாத் அவர்களின் வாழ்த்துரை


திரு.R.V.சிவக்குமார் அவர்களின் வாழ்த்துரை




திரு.T.S. சிவலிங்கம் அவர்கள் தொகுப்புரை



திரு.E.பாலசுப்ரமணியம் அவர்கள் தொகுப்புரை

















தலைவர் திரு.K.மணிகண்டன்


திரு.R.J.சுந்தரவடிவேல்


செயலாளர்.திரு.P.தர்மலிங்கம் நன்றியுரை

Saturday, October 18, 2008

டாக்டர். ஆர்.கே .சண்முகம் செட்டியார் அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா

டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் 117 வது பிறந்தநாள் விழா 17-10-2008 அன்று காலை சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு மத்திய அமைச்சர் மாண்புமிகு மணிசங்கர் ஐயர் ,சட்டமன்ற உறுப்பினர் திரு . S.ராஜகுமார் ,அண்ணாமலை பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் .S.V.சிட்டிபாபு மற்றும் வாணியர் சங்க முன்னணித்தலைவர் V.தண்டபாணி செட்டியார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.





































Thursday, October 2, 2008

மஹாத்மா காந்தி பிறந்தநாள் விழா

மஹாத்மா காந்தி பிறந்தநாள் விழா 2-10-2008 அன்று சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு வாணியர் இளைஞர் நலச்சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து வணக்கம் செய்தனர் .