Wednesday, June 4, 2008

சாதனை மாணவர்கள்

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்

1.சென்னை கொண்டித்தோப்பு -S.மகேஷ் குமார் (448/500)
2.சென்னை திருவல்லிக்கேணி- D.வசந்த்குமார் (374/500)


+2 தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்
1.சென்னை ஆவடி-K.ப்ரியா(1108/1200)
2.சென்னை மயிலாப்பூர்-S.K.யோகேஷ்வரன்(997/1200)
3.மந்தைவெளி, S.அஸ்வினி


புதுக்கோட்டை மாவட்டம் திரு.K.முரளீஸ்வரன் BE.,அவர்கள்
BE(Computer science and engneering) பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.மேலும் அவர் பள்ளி,கல்லூரியில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்ற அவருக்கு நமது VYWA வின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments: