![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZaZelrODot_ALRPRkBJiCGxqH_x9yb0ZIiubHQGDRtL8i5_8yB71BujgCPc4Sqr073alZqPZR6bf0RNBQN1X0Oceu1Q9M4i40tFAAoxhfqaUW47mMdBLRiKet-Up_ocqvdHUtAB3HSQw/s400/DSC_0025.jpg)
ஏனெனில் அவர்கள் குடும்பம் நம் சமூகத்துக்கு ஆற்றிய பணிகள் கணக்கில் அடங்காதது.நம்முடைய சங்கத்தின்பால் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.அவருடைய இழப்பு நம்முடைய சமூகத்துக்கும்,அவருடைய குடும்பத்துக்கும் பேரிழப்பாகும்.அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.