Saturday, March 27, 2010

Sunday, March 7, 2010

மூத்தோரைப் போற்றும் முத்து விழா

சென்னை வணிக வைசிய தரும பரிபாலன சத்திரம் டிரஸ்ட் (திருப்போரூர்) சார்பில் நமது வாணியர் சமூகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் சமூக வளர்ச்சிக்கு பணியாற்றிய வயது என்பதைக் கடந்து தற்போதும் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஏழு தம்பதியினருக்கு"மூத்தோரைப் போற்றும் முத்து விழா " என்ற பாராட்டுவிழாவை நடத்தி அவர்களுக்கு வாணியர் இன சேவைச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

பட்டம் பெற்றவர்கள் விவரம்
திரு.A.E. கோபால் செட்டியார்
திரு.M.K.கணபதி செட்டியார்
திரு .D.சம்பந்தம் செட்டியார்
திரு.B.திருநாவுக்கரசு செட்டியார்
திரு.S.N. திருநாவுக்கரசு செட்டியார்
திரு. K.சுந்தரமூர்த்தி செட்டியார்.
திரு. J.S. சாமிநாதன் செட்டியார் ஆகியோர்.


உடனிருந்து(பம்மல் கே.பழனிச்சாமி செட்டியார்) பணியாற்றியவர்களுக்கு சங்கத்தின் சார்பில் கௌரவித்தல்








ஜாம்பஜார் வாணியர் சங்க செயலாளர் திரு T.S.தாமோதரன் செட்டியார் அவர்கள் வாழ்த்துரை.






தினமலர் திரு நவநீத கிருஷ்ணன் அவர்களுக்கு சென்னை வானொலி முன்னாள் இயக்குநர் கோ.செல்வம் அவர்கள் சால்வை அனிவிக்கிறார்


VYWA கௌரவத்தலைவர் திரு.R. கோட்டீஸ்வரன் வாழ்த்துரை.


முன்னாள் வானொலி நிலைய இயக்குனர் திரு கோ.செல்வம் அவர்கள் வாழ்த்துரை


திரு.K.சுந்தரமூர்த்தி அவர்களுக்கு (வலது) திரு.R.சண்முகம் செட்டியார்,(இடது)
திரு.கோபிநாத் அவர்கள் கேடயம் வழங்குதல்.



கொண்டித்தோப்பு J.S.சாமிநாதன் அவர்களுக்கு


மீர்சாகிப்பேட்டை.திரு.S.N.திருநாவுக்கரசு அவர்களுக்கு




பூந்தமல்லி.திரு. D.சம்பந்தம் செட்டியார் அவர்களுக்கு




மயிலாப்பூர்.திரு.B.திருநாவுக்கரசு செட்டியார் அவர்களுக்கு


திருப்போரூர்.M.K.கணபதி செட்டியார் அவர்களுக்கு





சமூகத்தின் மூத்த தலைவர்.திரு.M. சிவகுருநாதன் செட்டியார் அவர்கள் வாழ்த்துரை


மயிலை.M.சம்பந்தம் அவர்கள் வாழ்த்துரை.


தலைவர் திரு.V.தண்டபாணிசெட்டியார் அவர்கள் தலைமையுரை














இறைவணக்கம்.