தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் அக்டோபர் 2 ம் தேதியன்று சரியாக காலை 10-00 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்திஜி அவர்களின் சிலையின் முன்பு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். நம்சமூகத்தின் முன்னணித் தலைவர்கள்,மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள், அனைவரும் கலந்து கொள்வார்கள்.தாங்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு நம் வாணியர் குல முன்னோடியான மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்த அலைகடலென திரண்டு வருக என வரவேற்கிறோம்.
Saturday, September 26, 2009
மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள்
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் அக்டோபர் 2 ம் தேதியன்று சரியாக காலை 10-00 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்திஜி அவர்களின் சிலையின் முன்பு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். நம்சமூகத்தின் முன்னணித் தலைவர்கள்,மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள், அனைவரும் கலந்து கொள்வார்கள்.தாங்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு நம் வாணியர் குல முன்னோடியான மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்த அலைகடலென திரண்டு வருக என வரவேற்கிறோம்.
Thursday, September 24, 2009
Monday, September 21, 2009
பிரணாப் முகர்ஜியின் தேசப்பற்று.
Subscribe to:
Posts (Atom)