Friday, September 12, 2008

டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் பிறந்தநாள் விழா

பொருளாதார மாமேதை,சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர், டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் பிறந்தநாள் விழா 17-10-2008 அன்று காலை 9-30 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.வாணிய சமூகத்தின் முக்கியத் தலைவர்கள் Dr.S.V.சிட்டிபாபு MA.,B.T .,D.litt.,திரு. V.தண்டபாணி செட்டியார் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.அனைவரும் வருக என வாணியர் இளைஞர் நலச் சங்கம் (VYWA) அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
அன்று மாலை 4-00 மணிக்கு சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் டாக்டர். ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் சிறப்பு அஞ்சல் தலை வெளியீட்டின் முதல் கட்டமாக சிறப்பு அஞ்சல் உறை சென்னையில் அண்ணா சாலையில் (அண்ணா மேம்பாலம் அருகில்) உள்ள ராணி சீதை ஹாலில் வெளிடப்படவுள்ளது.அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .